Sep 28, 2010

காத்திருப்பு

ஒரு நாள்
உன்னை பார்க்காது போனதில்

என் காகிதங்கள் எல்லாம்

வியர்த்து போயின..

கவிதை வார்க்கிற
மை துளிகளால்...

No comments:

Post a Comment