Feb 23, 2011

கலைந்த கனவு

கனவில் வருகிறாய்  என்பதற்காக
உறங்கப் பழகினேன்
கனவில் வந்து
நேரில் வா என்று கூச்சலிட்டாய்..
கண்ணுறக்கம் கலைத்துவிட்டு..



No comments:

Post a Comment