Sep 28, 2010

என்னை கவியாக்கிய கண்மணிக்கு...

கவிதை என்றவுடன்

எதுகை மோனையில்

என்னை தொலைக்க

எண்ணி இருந்த போது

'என்னில் தொலைந்து..எழுதுக கவி' என

என்னை பணித்த


ஒற்றை உயிருக்கு..


எனது ஆயுள் முழுதும்

படைத்தது கொண்டிருப்பேன்

கவிதை படையல்!!!

2 comments:

  1. lovely............athithya.

    ReplyDelete
  2. Reading urs ... with passion !!
    U r a great writer, n i wish u would continue to shine forever.

    ReplyDelete