Sep 29, 2010

அருகாமை..

மூச்சுக் காற்று படும் தூரத்தில் நீயிருந்தும்..

விலகி இருந்தோம்..

அன்று கற்று கொண்டேன்..

இரண்டடி தூரத்தில்

அமுதம் இருந்தாலும்

பசித்திருக்கும் யுக்தி!!!!

1 comment: