அன்புடன் கவிபாரதி..

உணர்வுகளை கிறுக்கினால் எப்படி இருக்கும்...?

Oct 18, 2010

Link to follow with Facebook

http://www.facebook.com/pages/Kavibharathi-kavidhaigal/148891928489087?v=app_2373072738#!/pages/Kavibharathi-kavidhaigal/148891928489087?v=wall
Posted by Unknown at 10/18/2010
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுதத் தூண்டும் இம்சைகள் அனைத்திற்கும்..

எழுதிடச் சொல்லித் தூண்டிய எல்லோருக்கும்... எல்லாவற்றுக்கும்... இந்த பக்கங்களை உரித்தாக்குகிறேன்... மிகவும் பிடித்த பக்கங்களில் நீங்கள் படித்ததற்கான அடையாளத்தைப் பதியுங்கள்.... அது நான் இன்னும் எழுத மையாய் அமையும்!!! நன்றியுடன், கவிபாரதி..
தொடர்புக்கு : anbudankavibharathi@gmail.com, catchmeherewithsmile@gmail.com

கவிபாரதி

கவிபாரதி

பார்த்தவர்கள் எண்ணிக்கை... உங்களையும் சேர்த்து!

என்னைப் பற்றி!

பிடித்தது : அம்மாவின் மடி, நிலா வெளிச்சம், கடற்க்கரை ஓரம், பாணி பூரி, ஈரமான ரோஜா, தனிமை, வைரமுத்துவின் கவிதைகள், மழலை பேச்சு, மார்கழி பனி, மதிய தூக்கம், ரயில் பயணம், ம்ம்ம்ம்...... இன்னும்..... இன்னும்....

எழுதக் காரணம்:
ம்ம்ம்ம்... அதை சொல்லாமல் இருக்கும் வரை... சுகம்!

எதிர்கால கனவு :

சினிமா துறையில் புகுவது

நிறைய கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது..

நன்றி!!!

என்னையே எனக்கு அடையாளம் காட்டிய
மனிதர்களையும் மேடைகளையும் ஒரு முறை
திரும்பி பார்க்கிறேன்!

ஒன்றரை வயதில்
நாற்காலியை பிடித்து
நடை பயின்ற நாள் தொட்டு
நான் விழுந்து விடாது
கை தருகிறாள் என் அன்னை..
அவளே இந்த கவிதை பழக்கத்திலும்...
எனக்கான தூண்டுகோல்!

நான் என்னவாக வேண்டுமென்று0
முடிவெடுத்தாலும்
உன்னால் முடியுமென்று
என்னை முறுக்கேற்றுகிற தந்தையும்
என் பலம்!

பள்ளியில் நான் எழுதிய கவிதைகளை
படித்து ரசித்து
திருத்தி மெருகேற்றிய
ஆசிரியர்களுக்கும் தோழர்களுக்கும்...

கல்லூரியில் என் கவிதைகளை
வாசித்து வாழ்த்தி
வாய்ப்புகளை விரிவாக்கித் தந்த
பேராசிரியை திருமதி தமிழரசி அவர்களுக்கும்..

சிநேகமாய் அறிமுகமாகி
பின்
தோழியாய் உருமாறி
அதனினும் மேலாய்
எனக்கு ரசிகையான திருமதி கோமதி அவர்களுக்கும்

என்னையும் என் கவிதைகளையும் புரிந்து கொண்டு, வலைப்பூவை நான் உருவாக்க காரணமாய் இருந்த என் 'பிரிய'மான தோழிக்கும்

எழுத துடித்த என்னை
உலகம் அறிய அறிமுகம் செய்யும் ஒரு
கருவியாய் உதவிய "தினமலர் -வாரமலர்"
பொறுப்பாசிரியருக்கும்

தாம்ப்ராஸ் மாத இதழ் பொறுப்பாசிரியருக்கும்

முதன்முதலில் என் கவிதைகளுக்கு மேடை தந்த

கற்பகம் கலை அறிவியல் கல்லூரிக்கும்
குமரகுரு பொறியியல் கல்லூரிக்கும்
ஸ்ரீ ராம் கலை கல்லூரிக்கும்

இன்னும் என்னை தோள் தட்டி
வாழ்த்தி வழி நடத்தி
வாசிக்கும்
அத்தனை நெஞ்சங்களுக்கும்....

நன்றி!!!

இதுவரை என் பேனா கண்ட பிரசவங்களில் சில...

  • July 2015 (1)
  • April 2015 (1)
  • November 2014 (1)
  • September 2014 (3)
  • August 2014 (1)
  • December 2013 (1)
  • September 2013 (1)
  • November 2012 (3)
  • October 2012 (1)
  • September 2012 (2)
  • April 2012 (1)
  • October 2011 (2)
  • September 2011 (8)
  • May 2011 (3)
  • April 2011 (3)
  • March 2011 (5)
  • February 2011 (5)
  • January 2011 (4)
  • December 2010 (6)
  • November 2010 (20)
  • October 2010 (15)
  • September 2010 (4)

நிறைய பேரால் படிக்கப்பட்டது

  • தொல்லை செய்...
     தயவு செய்து என்னை தொல்லை செய்... காதலித்து கொள்ளை செய்.. கழுத்தோடு விரலிடு நான் கோபம் கொண்டால் உன் மார்போடு சிறையிடு.... மௌனம் கொல...
  • அன்பே போ
    அன்பே போ நீ வேண்டாம் அழகே போ கண்ணீர் வேண்டாம்.. உன்னோடு பேசாத நொடியெல்லாம் நீளட்டும் நீ வேண்டாம்... உன்னை பார்க்காத பொழுதெல்லாம்...
Awesome Inc. theme. Powered by Blogger.