Oct 18, 2010

நிலாவும் நீயும்...

நிலாவும் நீயும்
ஒன்றென உரைத்தேன்..

"போய் தொலை" என்று வெட்கம் உதிர்த்தாய்..

"உன்னில் தொலையவா
மண்ணில் தொலையவா".. என்றேன்..

"பொய் கவி நீ" என்று
புலம்பிச்சிரித்தாய்...

அன்று
இன்னுமொரு கவிதை
ஜனனம் கண்டது!

இப்படி உன்னோடு
எனக்கிருக்கும் காதலும்
நானும்

பிதற்றுகையில்...

தோள்களில் பாரம் தாங்க முடியாமல்

சோர்ந்து போகின்றன
என் கவிதை தாள்கள்...!!!

4 comments:

  1. This is Adhi... Superb!

    ReplyDelete
  2. romba azhaga yethiruka!!!!!!!!! :) :)

    ReplyDelete
  3. athithya...super ka......

    ReplyDelete
  4. Hi, romba nallaa irukku.. un kavithaigal'la nalla maatram irukku.. Vaalthukkal.....(from Sri)..

    ReplyDelete